மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின் கொரான உதவி தொகையை ரேசன் கடைகளில் பெற்றிட கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டும்.
உங்கள் தேவையை 9677243222 க்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் உங்கள் தேவையை குறிப்பிடவும்.
உலர்ந்த உணவு, காய்கறிகள் மற்றும் வீட்டுத் தேவைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மூத்தகுடிமக்களுக்கும், அப்பகுதியில் கோவிட்19-ஆல் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், அவரும் அவரது குழுவினரும் உதவ முடியும் என்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…