தற்போது அந்த இடம் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை போல் காட்சியளிக்கிறது.
ஜீசஸ் கால்ஸ் வளாகத்திற்கு எதிரே உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் இப்போது சென்னை மெட்ரோவின் பரபரப்பான பணியிடமாக உள்ளது. மேலே இருந்து பார்த்தால், இரவில், அது சுறுசுறுப்பாக இயங்குவதை பார்க்கலாம்.
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் இந்த இடத்திலிருந்து, ரயில் பாதையை தோண்டத்தொடங்கியுள்ளது. ஏனென்றால் இங்கிருந்து தெற்கு பக்கம் நோக்கி செல்லும் ரயில் பாதை நிலத்திற்கு அடியில் செல்கிறது.
அடையாறு ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், இது சவாலானது ஆனால் கடினமான பணி அல்ல என்று சென்னை மெட்ரோ பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணியின் ஒரு பகுதியாக, ஆர்.கே. மடம் சாலை ஓரத்தில் தள எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மந்தைவெளி எம்.டி.சி பேருந்து முனைய சந்திப்பில், ஆர்.கே. மட சாலையின் நடுவில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, அதே நேரத்தில் ராஜா தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனை முடிந்துவிட்டது.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…