சென்னை மெட்ரோ சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் மூலம் ஆர்.ஏ.புரம் பகுதியில் மெட்ரோ வேலைகள் நடைபெற்று வருகிறது.

இது ஒரு காலத்தில் ஆர்.ஏ.புரத்தில் பிரபலமான விளையாட்டு மைதானமாக இருந்தது.

தற்போது அந்த இடம் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை போல் காட்சியளிக்கிறது.

ஜீசஸ் கால்ஸ் வளாகத்திற்கு எதிரே உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் இப்போது சென்னை மெட்ரோவின் பரபரப்பான பணியிடமாக உள்ளது. மேலே இருந்து பார்த்தால், இரவில், அது சுறுசுறுப்பாக இயங்குவதை பார்க்கலாம்.

சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் இந்த இடத்திலிருந்து, ரயில் பாதையை தோண்டத்தொடங்கியுள்ளது. ஏனென்றால் இங்கிருந்து தெற்கு பக்கம் நோக்கி செல்லும் ரயில் பாதை நிலத்திற்கு அடியில் செல்கிறது.

அடையாறு ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், இது சவாலானது ஆனால் கடினமான பணி அல்ல என்று சென்னை மெட்ரோ பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணியின் ஒரு பகுதியாக, ஆர்.கே. மடம் சாலை ஓரத்தில் தள எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மந்தைவெளி எம்.டி.சி பேருந்து முனைய சந்திப்பில், ஆர்.கே. மட சாலையின் நடுவில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, அதே நேரத்தில் ராஜா தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனை முடிந்துவிட்டது.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

1 week ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

1 week ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

2 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

2 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

2 weeks ago