தற்போது அந்த இடம் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை போல் காட்சியளிக்கிறது.
ஜீசஸ் கால்ஸ் வளாகத்திற்கு எதிரே உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் இப்போது சென்னை மெட்ரோவின் பரபரப்பான பணியிடமாக உள்ளது. மேலே இருந்து பார்த்தால், இரவில், அது சுறுசுறுப்பாக இயங்குவதை பார்க்கலாம்.
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் இந்த இடத்திலிருந்து, ரயில் பாதையை தோண்டத்தொடங்கியுள்ளது. ஏனென்றால் இங்கிருந்து தெற்கு பக்கம் நோக்கி செல்லும் ரயில் பாதை நிலத்திற்கு அடியில் செல்கிறது.
அடையாறு ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், இது சவாலானது ஆனால் கடினமான பணி அல்ல என்று சென்னை மெட்ரோ பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணியின் ஒரு பகுதியாக, ஆர்.கே. மடம் சாலை ஓரத்தில் தள எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மந்தைவெளி எம்.டி.சி பேருந்து முனைய சந்திப்பில், ஆர்.கே. மட சாலையின் நடுவில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, அதே நேரத்தில் ராஜா தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனை முடிந்துவிட்டது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…