மாலை வரை ஏறக்குறைய ஏழு மணி நேரத்தில் 30,000 எண்ணெய் விளக்குகள் பெண்களால் ஏற்றப்பட்டன. பின்னர், மயிலாப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மாலை நேரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்குவதாக கோயில் அறங்காவலர்கள் தெரிவித்தனர். விளக்குகளைப் வைக்க மரத்தாலான பலகைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் தன்னார்வலர்கள் அனைத்து விளக்குகளையும் நிரப்ப நல்லெண்ணெய் பயன்படுத்தி, திரிகளை வைத்து, குறிப்பிட்ட நேரத்தில், விளக்குகளை ஏற்றி, அவை அனைத்தும் எரிவதை உறுதி செய்தனர்.
மாலையில் பெருமாள், தாயார் மண்டபத்தில் வைக்கப்பட்டு, மங்கள ஆரத்தி முடிந்து, பெரிய பித்தளை விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தலைமை அர்ச்சகர் தொடங்கி வைத்தார்.
இது குறித்து கோவில் அறங்காவலர் முகுந்தன் கூறுகையில், ‘அடுத்த ஆண்டிற்கான திட்டத்தில் நிரந்தர பித்தளை விளக்குகள் அமைக்கப்படும்.என்று கூறினார்.
மார்கழி காலத்தில் கோயில் நிர்வாகம் கச்சேரிகளை இங்கு நடத்துகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…