அடையாறு ஆனந்த பவன் உணவகம் ஆர்.கே.மட சாலையில் திறப்பு.

அடையாறு ஆனந்த பவனின் உணவகம் மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.மட சாலையில் திறக்கப்பட்டுள்ளது, மேலும் இது விசாலமான மற்றும் ஏசி வசதியுடன் உள்ளது. எழுபத்தி இரண்டு நபர்கள் சாப்பிடும் வகையில் உள்ளது.

பிரபலமான தென்னிந்திய உணவு ரூ. 189 மற்றும் தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும் – இது 100% தென்னிந்திய உணவு.

ஸ்பெஷல் டிபன் – பொங்கல், வடை, இட்லி, கேசரி, தரமான சைடிஷ் – 168 ரூபாய் மற்றும் காலை 7 முதல் 10 வரை மற்றும் மாலை 4 முதல் 9 வரை கிடைக்கும்.

பழ ஜூஸ் வகைகள் கிடைக்கும். ஆப்பிள் மற்றும் பைன் ஆப்பிள் பழச்சாறுகள் இங்கு பிரபலம்.
இந்த உணவகம் A2B உணவகம் என அழைக்கப்படுகிறது, காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 month ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago