இந்த குப்பைகள் எப்படி இங்கு வந்தது?
இந்த ஆற்றில் ஒரே இரவில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அடித்துவரப்பட்டவை.
செம்பரம்பாக்கம் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது, ஆற்றின் கரையோரங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கழிவுகள் தேங்கின.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றின் குறுக்கே பெரும் சக்தியுடன் பாய்ந்துவரக்கூடிய தண்ணீரை தடுத்து கடலுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அவ்வாறு அனுப்பினால் மட்டுமே கழிவுகளையும் குப்பைகூளங்களையும் கடலில் கலக்காதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.
காணொளி:
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…