இந்த பள்ளி, செயல்பாடுகள் மற்றும் இன்டர்ன்ஷிப்பை சீனியர் மாணவர்களுக்கு வழங்குகிறது.

3 years ago

சர் சிவசாமி கலாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின், பிளஸ்1 மற்றும் +2 நிலை மாணவர்களுக்கான ‘இன்டர்ன்ஷிப் திட்டம்’ பிரபலமான ஒரு முயற்சியைக் கொண்டுள்ளது. இது பல முன்னணி…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்போற்சவம் நிறைவடைந்தது: கடைசி நாளில் சிங்காரவேலர் ஒன்பது சுற்று பவனி வந்து பக்கதர்களுக்கு தரிசனம்.

3 years ago

சிங்காரவேலரின் ஒன்பது சுற்று பவனியை தொடர்ந்து, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் நான்கு சுற்று சிறப்பு ஸ்ரீபாதம் பணியாளர்களின் வொயாலி நடன நிகழ்ச்சியை காண, செவ்வாய்கிழமை இரவு 10…

பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் சாம்பியன்ஷிப்பை பெற்ற வித்யா மந்திர் பெண்கள் நீச்சல் அணி.

3 years ago

வித்யா மந்திர் சீனியர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெண்கள் நீச்சல் அணி, சென்னை மாவட்ட நீர்வாழ் சங்கம் நடத்திய பள்ளிகளுக்கான ஒட்டுமொத்த நீச்சல் சாம்பியன்ஷிப்பை வென்றது. பிப்ரவரி…

பள்ளி ஆண்டு விழாவில் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’வை காட்சிப்படுத்திய ஆரம்ப பள்ளி மாணவர்கள்

3 years ago

பி.எஸ். சீனியர் பள்ளியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் ஜனவரி 28 அன்று 'ரெஸ்ப்ளெண்டன்ட் எக்ஸ்ட்ராவாகன்சா' விழாவை கொண்டாடினர். இந்த விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு…

இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு

3 years ago

இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சந்திப்பு ஜனவரி 29 அன்று பி.கே மஹால் மயிலாப்பூரில் (சித்ரகுளம் அருகில்) நடைபெற்றது. இந்த ஒன்றுகூடல் சுமார்…

ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற இலவச மார்பக பரிசோதனை முகாமில் 30 பெண்கள் பயன்பெற்றனர்.

3 years ago

காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட், ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நலசங்கம் (RAPRA) இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி ஆர்.புரம் ஆறாவது பிரதான சாலையில் இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல்…

பாடகி வாணி ஜெயராமின் நினைவுகள்; மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு விவரங்கள்

3 years ago

சர்வதேச அளவில் பிரபலமான பாடகி வாணி ஜெயராம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வார இறுதியில் காலமானார். மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு விவரங்கள்: ஒன்று அவரது பள்ளிப்படிப்பு…

சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், ஆழ்வார்பேட்டை பள்ளிகளுக்கான ‘நிலைத்தன்மை’ குறித்த நிகழ்ச்சியை நடத்தியது.

3 years ago

ஆழ்வார்பேட்டையில் உள்ளசி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ‘நிலைத்தன்மை’ குறித்த தொடர்…

இராணி மேரி கல்லூரியின் மாணவர்கள் வருடாந்திர ArtEx இல் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

3 years ago

“ஒவ்வொரு மாணவரும் திறமையின் அறியப்படாத சுரங்கம்” என்கிறார் இராணி மேரி கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. உமா மகேஸ்வரி. "கல்லூரி அதன் பாடத்திட்டத்தில் இணை பாடத்திட்ட மற்றும்…

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில்: பாலாலயம் பிப்ரவரி 10ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

3 years ago

ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த…