சென்னை மெட்ரோ மந்தைவெளி பகுதியில் தடுப்புகள் அமைத்து முதல் கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். இந்த ரயில் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி லஸ்ஸிலிருந்து மந்தைவெளி ஆர்.ஏ. புரம்…
இன்று (செப்டம்பர் 25) மஹாளய அமாவாசை என்பதால், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் இருபுறமும் ஏராளமானோர் கூடி, தங்கள் குடும்பத்தில் இறந்த உறுப்பினர்களுக்கு தர்ப்பணம்…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் சுவாமி வேதாந்த தேசிகரின் 754வது ஆண்டு வர்ஷிக உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அட்டவணை இதோ -…
பேராயர் ரெவ். டாக்டர் ஜார்ஜ் அந்தோனிசாமி சமீபத்தில் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜே.டி. அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் பிரதான மையத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார். UPSC, TNPSC,…
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மாலை கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளப்பட்டு கோயில் வளாகத்தில் வீற்றிருகும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நவராத்திரி மண்டபத்தில்…
கேசவப் பெருமாள் கோயிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் மயூரவல்லி தாயாரின் வாகன ஊர்வலம் நடைபெறும்.…
காவேரி மருத்துவமனை சமீபத்தில் சி.பி. ராமசாமி சாலையில் ஒரு புதிய பிளாக் திறந்தது. அங்கு வெளிநோயாளிகளாக வரும் மக்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்குகிறது. OPD என அழைக்கப்படும்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சடங்குகள் முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மூத்த வயலின் கலைஞர் எம்பார் கண்ணன், கீபோர்டு…
ராஜா அண்ணாமலைபுரம் மேற்கு குடியிருப்போர் நல சங்கம் (ராப்ரா) அதன் ஏழாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 18 அன்று மந்தைவெளி ஸ்ரீமதி நாராயணியம்மாள் கல்யாண மண்டபத்தில்…
மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு (எம்.டி.சி.டி) கடந்த பதினைந்து நாட்களில் இரண்டு நன்கொடைகள் வழங்கப்பட்டன. ஒருவர் சீத்தம்மாள் காலனியைச் சேர்ந்த ஆர்மெல்லே குரின் - ரூ. 5000, மற்றொருவர்…