தொல்காப்பியப் பூங்காவில் நடைபயணம் செய்ய கட்டணத்துடன் கூடிய அனுமதி சீட்டிற்கு தற்போது விண்ணப்பம் செய்யலாம்.

4 years ago

நீங்கள் இப்போது ஆர்.ஏ.புரத்தின் தென்முனையில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் (அடையார் பூங்கா) நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம். அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தினசரி / மாதாந்திர அடிப்படையில் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும்.…

கற்பகாம்பாள் நகர் மண்டலத்தில் மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது

4 years ago

கற்பகாம்பாள் நகர் - பிஎஸ் சிவசாமி சாலை பகுதிகளை இப்போது வாகன ஓட்டிகள் தவிர்ப்பது நல்லது. தமிழ்நாடு மின்சார வாரியம் பரபரப்பான இந்த சாலைகளின் ஒரு பக்கத்தை…

மயிலாப்பூர் மண்டலத்தை உள்ளடக்கிய மெட்ரோ ரயில் திட்டத்தின் மீது வழக்கு பதிவு. பழைய கோவில்களின் பாரம்பரிய அந்தஸ்து பற்றிய பிரச்சனை.

4 years ago

மயிலாப்பூர் வழியாக மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் மற்றும் போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் அமைக்கப்படுவதை எதிர்த்து 3 பேர் தொடர்ந்த வழக்கில்…

உங்கள் ரேஷன் கார்டு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமா?. மயிலாப்பூரில் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையும் சிறப்பு கூட்டம்.

4 years ago

உங்கள் ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா? அல்லது புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? மயிலாப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்தின் மண்டல அலுவலகத்தில்…

பூங்காவில் கைவினைப் பொருட்களுக்கான பயிற்சி பட்டறை.

4 years ago

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தார் பூங்காவில் கச்சேரி நிகழ்ச்சியின் காலாண்டின் ஒரு பகுதியாக, மே மாதம் 28ம் தேதி சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி…

திருவள்ளுவர்பேட்டையில் சிறந்த வடிகால் வசதி தேவை. இந்த வாரம் பெய்த மழையால் மக்கள் மீண்டும் அவதி.

4 years ago

தேவநாதன் தெரு அருகே அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை காலனியில் இந்த வாரம் பெய்த சிறிய மழை மக்களிடையே மீண்டும் சிரமமான அனுபவங்களை அளித்துள்ளது. இந்த வாரம் லேசான மழை…

சாந்தோம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஊடகப் பக்கத்தைத் தொடங்கினர்.

4 years ago

சாந்தோம் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதன் சமூகத்திற்காக ஒரு சமூக ஊடகப் பக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த பக்கத்தில் தகவல்கள், செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படும். மயிலாப்பூரில் வசிக்கும்…

மாட வீதியில் காலை நேரத்தில் பாராம்பரிய உணவான கூழ் விற்பனை

4 years ago

மயிலாப்பூரின் மூலைகளிலும் தெரு முனைகளிலும், வியாபாரிகள் இப்போது தாகத்துடன் இருக்கும் மக்களுக்கு கோடையை சமாளிக்க ஏதாவது ஒரு உணவை விற்பனை செய்கின்றனர். அந்த வகையில் சமீப நாட்களில்,…

உள்ளூரிலேயே காய்கறிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, உரமாக மாற்றி விற்பனை செய்யும் மாநகராட்சி

4 years ago

உங்கள் தோட்டத்திற்கோ அல்லது மொட்டை மாடியில் பானையில் உள்ள செடிகளுக்கோ உரங்கள் தேவைப்பட்டால், அதை உள்ளூரில் உள்ள சென்னை மாநகராட்சி ஸ்டால்களில் வாங்கலாம். இது கொஞ்சம் செலவாகும்.…

மழையால் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ரம்மியமான சூழல்.

4 years ago

நிலையான மழை உள்ளூர் பூங்காக்களில் சூழ்நிலையை அழகாக மாற்றியுள்ளது. புயல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மயிலாப்பூர் பகுதியில் மழை பெய்தது, ஆனால் அதிகாலை மற்றும் பகல் வரை…