மகளிர் தினம்: பட்டினம்பாக்கம், கற்பகம் அவென்யூவில் விளையாட்டு வீரர்கள் கொண்டாட்டம்.

2 years ago

கற்பகம் அவென்யூவின் 4வது தெருவில் கடந்த வார இறுதியில் ஜி.சி.சி உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் மகளிர் தினத்தை கொண்டாடினர். சில பாடல்கள், சில கேளிக்கைகள் இருந்தது…

மயிலாப்பூர் முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்.

2 years ago

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராஜலட்சுமி இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் முறைப்படி பாஜகவில் இணைந்தார். அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்த அவர், 2011 முதல் 2016…

சென்னை மெட்ரோ ரயில்: மந்தைவெளி மண்டலத்தில், சாக்கடை கழிவுநீர் மற்றும் நீர் வழித்தடங்களில் அடைப்பு ஏற்படுகிறது. குடியிருப்பாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அடைப்புகளை கிளியர் செய்ய மெட்ரோவாட்டர் வேலை செய்கிறது.

2 years ago

சென்னை மெட்ரோவின் பூர்வாங்கப் பணிகள் காரணமாக மந்தைவெளி ராஜா தெருவில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது - இந்த மண்டலத்தில் பல வாரங்களாக ஒப்பந்தக்காரர்கள் கிராட் செய்யும்…

குடிமை பிரச்சனைகளை பார்க்கவும் மற்றும் தீர்க்கவும் பொறியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து ஜெத் நகரில் நடைபயணம் மேற்கொண்ட கவுன்சிலர்.

2 years ago

கடந்த வார இறுதியில், வார்டு 126 இன் கவுன்சிலர் அமிர்தவர்ஷினி தலைமையில் உள்ளூர் குடிமைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காக வார்டின் ஜெத் நகர் முழுவதும் காலை நடைபயணம் மேற்கொண்டார்.…

ஆர்.ஏ.புரம் சமூகத்தினருக்காக இலவச மருத்துவமனை திறப்பு. அடிப்படை மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.

2 years ago

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஆர்.ஏ.புரத்தில் இலவச மருத்துவ மனையை - எண்.2, 7வது பிரதான சாலையில் திறந்து வைத்தது. ராஜகோபால்…

சென்னை மெட்ரோ: சாந்தோம் நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது

2 years ago

மயிலாப்பூர் - சாந்தோம் மண்டலத்தில் சென்னை மெட்ரோ பணியின் காரணமாக இரண்டு முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன. லைட் ஹவுஸில் இருந்து சாந்தோம்…

ஸ்ரீ கோலவிழி அம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேகம்.

2 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ கோலவிழி அம்மன் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் பால் அபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) காலை நடைபெற்றது. இன்று அதிகாலையில், ஆண்களும் பெண்களும் ஸ்ரீ…

மகாசிவராத்திரி: மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு. இரவு முழுவதும் பெரிய அளவிலான மக்கள் கோவில்களில் சாமி தரிசனம்.

2 years ago

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உண்மையில், வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே மக்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரத் தொடங்கினர், இங்கு தரிசனம் செய்ய…

மயிலாப்பூர் பள்ளிகளில் 2024-2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.

2 years ago

மயிலாப்பூர் பகுதியில் சில பள்ளிகளில் 2024-2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் கீழே. Updated on March 8: மந்தைவெளி, ஜெத் நகரில் உள்ள…

மகாசிவராத்திரி: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

2 years ago

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மார்ச் 8 ஆம் தேதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயிலின் உட்பகுதியைச் சுற்றிலும் கோயில்…