ஆர்.ஆர். சபா அரங்கில் ஆகஸ்ட் 1ல் லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா.

2 years ago

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் 155வது ஆண்டு விழா ஆகஸ்ட் 1ம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் நடைபெற உள்ளது. இது மாலை 3…

சென்னை தின பேச்சு: 19 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸில் அச்சுத் தொழிலில் கிறிஸ்தவப் பெண்களின் பங்களிப்பு.

2 years ago

வருடாந்திர சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றாசிரியர்-எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், '19 ஆம் நூற்றாண்டின் மதராஸில் அச்சுத் தொழிலில் கிறிஸ்தவ பெண்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில்…

மயிலாப்பூர் கோவில் அருகே உள்விளையாட்டு அரங்கம் கட்ட சிஎம்டிஏ திட்டம்

2 years ago

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகே திறந்தவெளியில் உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.2.5…

சென்னை மெட்ரோ ரயில் வேலை காரணமாக ஆர்.ஏ. புரத்தின் கடைசியில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.

2 years ago

சென்னை மெட்ரோ ரயிலின் நிலத்திற்கு அடியில் தோண்டும் வேலை காரணமாக, ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டாக்டர் டி.ஜி.தினகரன் சாலை மற்றும் ஆர்.கே.மட சாலை சந்திப்பில் உள்ள இரண்டு…

மயிலாப்பூரைச் சேர்ந்த பத்ரி சேஷாத்ரி, புத்தக வெளியீட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர் கைது.

2 years ago

புத்தக வெளியீட்டாளரும் அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி சனிக்கிழமை அதிகாலை மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பெரம்பலூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் மயிலாப்பூரில் வசித்து வருகிறார். மணிப்பூர்…

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றத்தில் மறைந்த காரைக்குடி மணியின் மிருதங்கம்

2 years ago

டெல்லியில் உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சங்கீத தீர்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளின் காட்சி பெட்டியில் மறைந்த வித்வான் காரைக்குடி மணியின் மிருதங்கம் இடம்பெற்றுள்ளது.…

ஜெத் நகர் மண்டலத்திற்கான பகுதி சபா கூட்டம் ஜூலை 29 அன்று நடைபெற உள்ளது. அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உள்ளூர் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

2 years ago

வார்டு 126-க்குள் உள்ள ஜெத் நகர் மண்டலத்தில் வசிப்பவர்களுக்கான முதல் பகுதி சபா கூட்டம் ஜூலை 29, சனிக்கிழமை அன்று நகரிலுள்ள நாராயணியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.…

ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை எம்எல்ஏ வழங்கினார்.

2 years ago

மயிலாப்பூர் மண்டல பள்ளி வளாகங்களில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம் தொடர்கிறது. ஆழ்வார்பேட்டை பீமன்ன தெருவில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாநில…

நாரத கான சபாவின் கர்நாடக சங்கீத இசைப் போட்டிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2 years ago

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் கர்நாடக சங்கீத இசைப் போட்டிகள் ஆகஸ்ட் 13, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பப் படிவங்கள் சபா அலுவலகத்தில் வேலை…

கத்தோலிக்க மகளிர் பெல்லோஷிப் கதீட்ரல் வளாகத்தில் கணினி அடிப்படை வகுப்புகள் மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பற்றிய வகுப்புகளை நடத்துகிறது.

2 years ago

ஜூலியட் ராமமூர்த்தி தலைமையிலான கத்தோலிக்க மகளிர் பெல்லோஷிப்பின் (CWF) மெட்ராஸ் பிரிவு, சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரல் வளாகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் பள்ளிப் படிப்பை…