508வது திருவிழாவான இது ஆகஸ்ட் 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அனைத்து நாட்களிலும் மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு முதல் புனித கூட்டு ஆராதனை நடைபெறும். மாலையில் நற்கருணை ஊர்வலம் நடைபெறும்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மாபெரும் தேர் ஊர்வலத்துடன் விழா நிறைவடையும் என்று உதவி பாதிரியார் ஜஸ்டின் திரவியம் தெரிவித்தார்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 17 முதல் 23…
மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…
மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…
கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…
இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…