சில்ட்ரன்ஸ் கிளப்பின் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர மியூசிக் ஆர்ட் போட்டிகள்.

மயிலாப்பூரில் உள்ள சில்ட்ரன்ஸ் கிளப், ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளை நடத்திவருகிறது. இந்த வருடத்திற்கான போட்டி ஜனவரி 21, 2024 அன்று பள்ளிகளுக்கிடையேயான கர்நாடக சங்கீதம் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டல் போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஜனவரி 27 மற்றும் ஜனவரி 28, 2024 ஆகிய தேதிகளில் பஜனைகள், கதை சொல்லல் மற்றும் பாராயணம் போட்டிகள்.

பள்ளிகளுக்கிடையேயான போட்டி பல்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது மற்றும் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் பங்கேற்கலாம். ஒவ்வொரு ஆண்டும், இந்த போட்டிகளில் சென்னையில் 35 முதல் 40 பள்ளிகளில் இருந்து சுமார் 350 குழந்தைகள் கலந்துகொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:
94440 26237 / 73587 48213 / 94860 10042
ஈமெயில்: childrensclub1947@gmail.com

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago