சென்னை-மயிலாப்பூர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி – செவிலியர் பள்ளி மாணவர்களின் குழு, வண்ண வண்ண ஆடை அணிந்து, கிளாசிக்கல் நடனத்தின் கலவையை விருந்தினருக்கு வழங்கினர்.
விருந்தினர், சில மறைமாவட்டப் பாதிரியார்கள் மற்றும் இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து, புதுப்பிக்கப்பட்ட அவுட் பேஷண்ட் டிபார்ட்னண்டின் (OPD) அலங்கார வாசலுக்கு நடந்து சென்று பிரார்த்தனை செய்து முறையாகத் திறந்து வைத்தார்.
பின்னர், பேராயர் வளாகத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு புனித ஆராதனை நடத்தப்பட்டு, இரவு உணவுடன் விழா நிறைவுற்றது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…