பிப்ரவரி 26 அன்று நடைபெறும் ஓவிய விழா 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக, 75க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாகேஸ்வரராவ் பூங்கா, லஸ் (காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை) ஒரு பகுதியில் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள், மேலும் குழந்தைகளுக்கான மூன்று ஓவிய போட்டிகள் நடைபெறும்.
இடம்: பூங்காவிலுள்ள செஸ் சதுக்கம். பிப்ரவரி 26.
முதல் போட்டி – காலை 11 மணிக்கு: 11 முதல் 15 வயது வரை. தீம்: நாகேஸ்வர ராவ் பூங்கா. எல்
2 வது போட்டி – மாலை 3 மணிக்கு. 8 முதல் 11 வயது வரை. Crayons மட்டும் பயன்படுத்தவும். தீம்: என் தெரு
3 வது போட்டி – மாலை 4.30 மணிக்கு. பள்ளி மாணவர்களுக்கு, எந்த வயதினருக்கும் திறந்திருக்கும். எந்த ஊடகமும். தீம்: இயற்கை
போட்டிகளுக்கு முன் பதிவு எதுவும் இல்லை. குழந்தைகள் நிகழ்விடத்திற்கு வந்து பதிவு செய்ய வேண்டும். பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த கலைப் பொருட்கள், பென்சில், காகிதம் போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு போட்டியும் 45 நிமிடங்கள் நடைபெறும்.
போட்டியில் பங்குகொள்ள வரும் பங்கேற்பாளர்கள் பள்ளி அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும்.
பரிசுகள் அந்த இடத்திலேயே வழங்கப்படும்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…