ஓவிய விழா 2024: இரண்டு இலவச பயிற்சிபட்டறைகள் பூங்காவில் குழந்தைகளை உற்சாகப்படுத்தியது

ஓவிய விழா (ஆர்ட் ஃபெஸ்ட்) – சென்னை நிகழ்வின் ஒரு பகுதியாக பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெற்ற இரண்டு ஓவிய/கைவினைப் பயிற்சி பட்டறைகளை 35 குழந்தைகள் ரசித்தார்கள்.

இரண்டையும் கோபாலபுரத்தைச் சேர்ந்த கலைஞரும், ஓவிய ஆசிரியரும், சமூக ஆர்வலருமான ஸ்ரேயா சுராஜ் நடத்தினார்.

காலை நிகழ்வில் குழந்தைகள், பயன்படுத்திய டி-ஷர்ட்களை எளிதில் துணி பைகளாக மாற்றினர்.

மாலை பயிலரங்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிகூபேஜ் மீது கவனம் செலுத்தியது.

பங்கேற்பாளர்கள் பாட்டில்களில், சுத்தம் செய்தல், ஓவியம் வரைதல், படங்களை ஒட்டுதல் ஆகிய வேலைகளை செய்தனர். . . மற்றும் அந்த வேலைகள் முடிந்ததும், அவர்களின் வேலைகளின் முடிவு உற்சாகமாக இருந்தது, சிலர் அவற்றை மலர் குவளைகளாகப் பயன்படுத்த முடிவு செய்தனர், சிலர் இதை பேனா/பென்சில் கொள்கலனாகப் பயன்படுத்த போவதாக கூறினர்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

4 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

5 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

5 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

5 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

6 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago