ஓவிய விழா (ஆர்ட் ஃபெஸ்ட்) – சென்னை நிகழ்வின் ஒரு பகுதியாக பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெற்ற இரண்டு ஓவிய/கைவினைப் பயிற்சி பட்டறைகளை 35 குழந்தைகள் ரசித்தார்கள்.
இரண்டையும் கோபாலபுரத்தைச் சேர்ந்த கலைஞரும், ஓவிய ஆசிரியரும், சமூக ஆர்வலருமான ஸ்ரேயா சுராஜ் நடத்தினார்.
காலை நிகழ்வில் குழந்தைகள், பயன்படுத்திய டி-ஷர்ட்களை எளிதில் துணி பைகளாக மாற்றினர்.
மாலை பயிலரங்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிகூபேஜ் மீது கவனம் செலுத்தியது.
பங்கேற்பாளர்கள் பாட்டில்களில், சுத்தம் செய்தல், ஓவியம் வரைதல், படங்களை ஒட்டுதல் ஆகிய வேலைகளை செய்தனர். . . மற்றும் அந்த வேலைகள் முடிந்ததும், அவர்களின் வேலைகளின் முடிவு உற்சாகமாக இருந்தது, சிலர் அவற்றை மலர் குவளைகளாகப் பயன்படுத்த முடிவு செய்தனர், சிலர் இதை பேனா/பென்சில் கொள்கலனாகப் பயன்படுத்த போவதாக கூறினர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…