ஓவிய விழா (ஆர்ட் ஃபெஸ்ட்) – சென்னை நிகழ்வின் ஒரு பகுதியாக பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெற்ற இரண்டு ஓவிய/கைவினைப் பயிற்சி பட்டறைகளை 35 குழந்தைகள் ரசித்தார்கள்.
இரண்டையும் கோபாலபுரத்தைச் சேர்ந்த கலைஞரும், ஓவிய ஆசிரியரும், சமூக ஆர்வலருமான ஸ்ரேயா சுராஜ் நடத்தினார்.
காலை நிகழ்வில் குழந்தைகள், பயன்படுத்திய டி-ஷர்ட்களை எளிதில் துணி பைகளாக மாற்றினர்.
மாலை பயிலரங்கம் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிகூபேஜ் மீது கவனம் செலுத்தியது.
பங்கேற்பாளர்கள் பாட்டில்களில், சுத்தம் செய்தல், ஓவியம் வரைதல், படங்களை ஒட்டுதல் ஆகிய வேலைகளை செய்தனர். . . மற்றும் அந்த வேலைகள் முடிந்ததும், அவர்களின் வேலைகளின் முடிவு உற்சாகமாக இருந்தது, சிலர் அவற்றை மலர் குவளைகளாகப் பயன்படுத்த முடிவு செய்தனர், சிலர் இதை பேனா/பென்சில் கொள்கலனாகப் பயன்படுத்த போவதாக கூறினர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…