நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய விழா: பிப்ரவரி 25

ஓவிய விழா 2024 பதிப்பு பிப்ரவரி 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விழா, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் பலவிதமான பாணிகள் மற்றும் படைப்புகளை பார்வையிட்டு ரசிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுந்தரம் பைனான்ஸ் ஒரு பொது இடத்தை வழங்குகிறது.

ஆர்ட் ஃபெஸ்ட் ஒரு பொது ஓவிய விழா (இலாப நோக்கமற்றது) மற்றும் பிப்ரவரி 25 நிகழ்ச்சியில், 90 கலைஞர்கள் – அனைத்து வயதினரும், சிலர் சென்னைக்கு வெளியில் இருந்து, பங்கேற்பார்கள்.
அதிக பதிவு செய்ததன் காரணமாக பதிவு திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு கலைஞரும் திறந்தவெளி பூங்காவில் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்த 6 அடி இடைவெளியை பயன்படுத்தவுள்ளனர் – ஒரு மேஜை, ஒரு நாற்காலி மற்றும் ஓவியங்களைத் தொங்கவிட அடிப்படை உலோக கம்பி.ஆகியவை அங்கு இருக்கும்.

குழந்தைகளுக்கான இரண்டு பட்டறைகள், அதே நாளில் நடைபெறும் (விவரங்கள் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்படும்).

விழா பற்றிய மேலும் புதிய விவரங்களை அறிய பின்தொடரவும், https://www.facebook.com/artmartchennai/

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

34 minutes ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago