நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய விழா: பிப்ரவரி 25

ஓவிய விழா 2024 பதிப்பு பிப்ரவரி 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விழா, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் பலவிதமான பாணிகள் மற்றும் படைப்புகளை பார்வையிட்டு ரசிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுந்தரம் பைனான்ஸ் ஒரு பொது இடத்தை வழங்குகிறது.

ஆர்ட் ஃபெஸ்ட் ஒரு பொது ஓவிய விழா (இலாப நோக்கமற்றது) மற்றும் பிப்ரவரி 25 நிகழ்ச்சியில், 90 கலைஞர்கள் – அனைத்து வயதினரும், சிலர் சென்னைக்கு வெளியில் இருந்து, பங்கேற்பார்கள்.
அதிக பதிவு செய்ததன் காரணமாக பதிவு திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு கலைஞரும் திறந்தவெளி பூங்காவில் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்த 6 அடி இடைவெளியை பயன்படுத்தவுள்ளனர் – ஒரு மேஜை, ஒரு நாற்காலி மற்றும் ஓவியங்களைத் தொங்கவிட அடிப்படை உலோக கம்பி.ஆகியவை அங்கு இருக்கும்.

குழந்தைகளுக்கான இரண்டு பட்டறைகள், அதே நாளில் நடைபெறும் (விவரங்கள் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்படும்).

விழா பற்றிய மேலும் புதிய விவரங்களை அறிய பின்தொடரவும், https://www.facebook.com/artmartchennai/

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

6 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago