நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய விழா: பிப்ரவரி 25

ஓவிய விழா 2024 பதிப்பு பிப்ரவரி 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விழா, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் பலவிதமான பாணிகள் மற்றும் படைப்புகளை பார்வையிட்டு ரசிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுந்தரம் பைனான்ஸ் ஒரு பொது இடத்தை வழங்குகிறது.

ஆர்ட் ஃபெஸ்ட் ஒரு பொது ஓவிய விழா (இலாப நோக்கமற்றது) மற்றும் பிப்ரவரி 25 நிகழ்ச்சியில், 90 கலைஞர்கள் – அனைத்து வயதினரும், சிலர் சென்னைக்கு வெளியில் இருந்து, பங்கேற்பார்கள்.
அதிக பதிவு செய்ததன் காரணமாக பதிவு திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு கலைஞரும் திறந்தவெளி பூங்காவில் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்த 6 அடி இடைவெளியை பயன்படுத்தவுள்ளனர் – ஒரு மேஜை, ஒரு நாற்காலி மற்றும் ஓவியங்களைத் தொங்கவிட அடிப்படை உலோக கம்பி.ஆகியவை அங்கு இருக்கும்.

குழந்தைகளுக்கான இரண்டு பட்டறைகள், அதே நாளில் நடைபெறும் (விவரங்கள் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்படும்).

விழா பற்றிய மேலும் புதிய விவரங்களை அறிய பின்தொடரவும், https://www.facebook.com/artmartchennai/

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

7 days ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago