ஓவிய விழா (Art Fest) சென்னையின் 2024 பதிப்பில் சென்னை மற்றும் வெளியில் இருந்து 75 கலைஞர்கள் தங்கள் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.
பார்வையாளர்கள் பூங்காவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நடந்து செல்லும்போது கலைஞர்களின் ஓவியங்களை பார்த்து ரசிக்க முடியும். Art Fest என்பது பொதுமக்களுக்கான ஒரு ஓவிய விழா (இலாப நோக்கமற்றது).
ஜெத் நகரைச் சேர்ந்த ஓவியர் ஷிவ் குமார் (புகைப்படத்தில் காணப்படுவது) நிகழ்ச்சியில் 25 ஓவியங்களை வைக்கத் திட்டமிட்டுள்ளார். “அவற்றில் பெரும்பாலானவை நீர் வண்ணங்கள் மற்றும் சில உயர்தர கடினமான பலகையில் அச்சிடப்பட்ட டிஜிட்டல் கலை.” என்று கூறுகிறார்.
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான இரண்டு பயிற்சி பட்டறைகள், பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை கலைஞர் ஸ்ரேயா சுராஜ் அவர்களால் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் வெப்சைட்டில் உள்ளது. இதில் பங்குபெற குறைந்த அளவு இருக்கைகள் மட்டுமே உள்ளது.
பிப்ரவரி 25 அன்று காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த ஓவிய விழா நடைபெறுகிறது.
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…
சென்னையைச் சேர்ந்த காந்தி அமைதி அறக்கட்டளை, மகாத்மா காந்தியின் முக்கிய சிந்தனைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.…
ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் மே 12, திங்கட்கிழமை காலை நடந்த சித்ரா பௌர்ணமி கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும்…