கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். இன்றிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்தும் ஆழ்ந்த வழிபாடு செய்தும் பிறருக்கு உதவியும் இந்த விழாவை கொண்டாடுவார்கள். இந்த விழா இறுதியில் இயேசு இறந்த தினமாக இருக்கும். இந்த தினத்தன்று பூசை நேரத்தில் நாம் நம் வாழ்க்கையை நினைக்க வேண்டும் என்று கருதி பாதிரியார் பேராலயங்களுக்கு வருபவர் நெற்றியில் சாம்பலால் சிலுவை போடுவார். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் பாதிரியார் அந்த சாம்பலை அனைவருக்கும் கையில் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அபிராமபுரத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் எடுக்கப்பட்டது.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…