கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். இன்றிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்தும் ஆழ்ந்த வழிபாடு செய்தும் பிறருக்கு உதவியும் இந்த விழாவை கொண்டாடுவார்கள். இந்த விழா இறுதியில் இயேசு இறந்த தினமாக இருக்கும். இந்த தினத்தன்று பூசை நேரத்தில் நாம் நம் வாழ்க்கையை நினைக்க வேண்டும் என்று கருதி பாதிரியார் பேராலயங்களுக்கு வருபவர் நெற்றியில் சாம்பலால் சிலுவை போடுவார். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் பாதிரியார் அந்த சாம்பலை அனைவருக்கும் கையில் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அபிராமபுரத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் எடுக்கப்பட்டது.
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…