கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (பிப்ரவரி 17ல்) திருநீற்றுப் புதன் அனுசரிக்கப்படுகிறது. Ash Wednesday என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இது கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். இன்றிலிருந்து 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்தும் ஆழ்ந்த வழிபாடு செய்தும் பிறருக்கு உதவியும் இந்த விழாவை கொண்டாடுவார்கள். இந்த விழா இறுதியில் இயேசு இறந்த தினமாக இருக்கும். இந்த தினத்தன்று பூசை நேரத்தில் நாம் நம் வாழ்க்கையை நினைக்க வேண்டும் என்று கருதி பாதிரியார் பேராலயங்களுக்கு வருபவர் நெற்றியில் சாம்பலால் சிலுவை போடுவார். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் பாதிரியார் அந்த சாம்பலை அனைவருக்கும் கையில் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் அபிராமபுரத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் எடுக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…