இந்த சென்னை உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் வலி, இழப்பு மற்றும் நிதி சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிபெற்றுள்ளனர்.

மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் கால்வாய் ஓரமாக உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற இந்த மூன்று மாணவர்களின் விவரங்களை நாம் இங்கு பார்ப்போம்.

முதலிடம் கே.பரமேஸ்வரன் 409/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 1வது புகைப்படத்தில் இருப்பவர்.

இந்த மாணவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்தான், இவனது தாய் குடும்பத்தை நிர்வகித்து, தனது மகனை ஊக்குவித்து வந்தார். சிறுவனின் மூத்த சகோதரி சென்னை மேல்நிலைப்பள்ளி தேர்வில் 531/600 மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் கவுன்சிலிங்கிற்கு காத்து கொண்டுள்ளார்.

ஆர்.கலைவாணி 389/500 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். பரீட்சை தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் தன் தாயை இழந்தார். புகைப்படம் மேலே.

பள்ளியில் மூன்றாமிடம் பெற்ற மாணவி எஸ்.நான்சி 368/500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் படிப்பறிவுள்ள பெண். கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் .

மே 31ம் தேதி ஓய்வுபெற உள்ள பள்ளி தலைமையாசிரியர் பால்ராஜ், பல மாணவர்கள் இடையூறுகளை எதிர்கொண்டாலும், கவனம் செலுத்துபவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால் அவர்கள் மேற்கொண்டு படிக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது என்கிறார்.

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago