பாரதிய வித்யா பவனில் தமிழ் நாடக விழா தொடங்கியது: ஜூலை 8 முதல் 15 வரை

பாரதிய வித்யா பவனின் வருடாந்திர தமிழ் நாடக விழா ஜூலை 7 வியாழக்கிழமை மாலை தொடங்கப்பட்டது. மூத்த நடிகர் டெல்லி கணேஷுக்கு ‘இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்’ விருது வழங்கப்பட்டது. பல வருடங்களாக கலைகளுக்கு ஆதரவளித்து வரும் நல்லி குப்புசாமி விருது வழங்கினார்.

நல்லி சில்க்ஸ் இந்த நாடக விழாவை ஆதரிக்கிறது. அனுமதி இலவசம்.

விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த நாடக மற்றும் திரைப்பட ஆளுமை கே.பாலசந்தரின் குடும்பத்தினர் – மகள் புஷ்பா கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் மற்றும் மகன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், எஸ்.பி.எஸ் கிரியேஷன்ஸ் அதன் பிரபலமான நாடகமான ‘பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றியது.

ஜூலை 8ஆம் தேதி, ஜூலை 11 முதல் 15ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளன.

அரங்கேற உள்ள நாடகங்கள் பற்றிய விவரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும் – http://www.bhavanschennai.org/programmes.html

 

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

4 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago