பாரதிய வித்யா பவனில் தமிழ் நாடக விழா தொடங்கியது: ஜூலை 8 முதல் 15 வரை

பாரதிய வித்யா பவனின் வருடாந்திர தமிழ் நாடக விழா ஜூலை 7 வியாழக்கிழமை மாலை தொடங்கப்பட்டது. மூத்த நடிகர் டெல்லி கணேஷுக்கு ‘இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்’ விருது வழங்கப்பட்டது. பல வருடங்களாக கலைகளுக்கு ஆதரவளித்து வரும் நல்லி குப்புசாமி விருது வழங்கினார்.

நல்லி சில்க்ஸ் இந்த நாடக விழாவை ஆதரிக்கிறது. அனுமதி இலவசம்.

விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த நாடக மற்றும் திரைப்பட ஆளுமை கே.பாலசந்தரின் குடும்பத்தினர் – மகள் புஷ்பா கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் மற்றும் மகன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், எஸ்.பி.எஸ் கிரியேஷன்ஸ் அதன் பிரபலமான நாடகமான ‘பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றியது.

ஜூலை 8ஆம் தேதி, ஜூலை 11 முதல் 15ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளன.

அரங்கேற உள்ள நாடகங்கள் பற்றிய விவரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும் – http://www.bhavanschennai.org/programmes.html

 

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago