பாரதிய வித்யா பவனின் வருடாந்திர தமிழ் நாடக விழா ஜூலை 7 வியாழக்கிழமை மாலை தொடங்கப்பட்டது. மூத்த நடிகர் டெல்லி கணேஷுக்கு ‘இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்’ விருது வழங்கப்பட்டது. பல வருடங்களாக கலைகளுக்கு ஆதரவளித்து வரும் நல்லி குப்புசாமி விருது வழங்கினார்.
நல்லி சில்க்ஸ் இந்த நாடக விழாவை ஆதரிக்கிறது. அனுமதி இலவசம்.
விருது வழங்கும் நிகழ்வில் மறைந்த நாடக மற்றும் திரைப்பட ஆளுமை கே.பாலசந்தரின் குடும்பத்தினர் – மகள் புஷ்பா கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் மற்றும் மகன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், எஸ்.பி.எஸ் கிரியேஷன்ஸ் அதன் பிரபலமான நாடகமான ‘பாரதி யார்?” என்ற நாடகத்தை அரங்கேற்றியது.
ஜூலை 8ஆம் தேதி, ஜூலை 11 முதல் 15ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளன.
அரங்கேற உள்ள நாடகங்கள் பற்றிய விவரங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளவும் – http://www.bhavanschennai.org/programmes.html
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…