Categories: ருசி

ஆழ்வார்பேட்டையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Brew Room Bread boutique கிறிஸ்துமஸ் பொருட்கள், குக்கீகள் மற்றும் சாக்லேட்களை வழங்குகிறது

தி Brew Room Bread boutique என்பது ஹோட்டல் சவேராவின் புதிய பிரிவாகும், இது புதிதாக செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது. இது ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிக்கப்படும் உணவு வகைகள் பாரம்பரிய சமையல் குறிப்புகளுடன், உயர்தர பொருட்களைப் பயன்படுத்தி, சவேராவின் சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்டது. என்று சவேராவின் PR அலுவலகத்தின் குறிப்பு கூறுகிறது,

பேஸ்ட்ரிகள் பழைய பாணியிலான சாக்லேட் கேக் முதல் தற்போது பிரபலமாகி வரும் லோட்டஸ் பிஸ்காஃப் கேக் வரை இங்கு கிடைக்கும்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்களில் பிளம் கேக்குகள், ஸ்டோலன், கப்கேக்குகள், வகைவகையான பிரவுனிகள், பட்ஜ் பார்கள், ஜிஞ்சர்பிரெட் குக்கீகள், க்ரிங்கிள் குக்கீகள், சாக்லேட்டுகள் மற்றும் பல்வேறு ஹேம்பர்களின் தொகுப்பு ஆகியவை அடங்கும்.

Brew Room Bread boutique, எண். 63 டி.டி.கே சாலையில், அகர்வால் கண் மருத்துவமனைக்கு எதிரே உள்ளது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

11 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago