மயிலாப்பூர் தபால் நிலையத்திற்கு இந்தியக் கொடிக்கான மொத்த ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தபால் நிலையத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் மகாராஜன், தமிழ்நாடு போலீஸ் ஒரு பெரிய ஆர்டரை கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவர்களது ஆர்டர்களை எடுத்து சென்று டெலிவரி செய்யவுள்ளதாகவும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, ஐடிசி மந்தைவெளி தபால் நிலையத்தில் 5630 கொடிகளை ஆர்டர் செய்தது மற்றும் மயிலாப்பூரில் உள்ள வணிக அஞ்சல் குழு, ஐடிசியின் 25 கிளைகளுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆர்டர்களை அனுப்பியது.
வணிக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளிலுருந்து மொத்த ஆர்டர்களை தன்னால் பெற முடியும் என்று மகாராஜன் கூறுகிறார். மேலும் தகவல்களுக்கு 94548 42115 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யுங்கள்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…