மயிலாப்பூர் தபால் நிலையத்திற்கு இந்தியக் கொடிக்கான மொத்த ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தபால் நிலையத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் மகாராஜன், தமிழ்நாடு போலீஸ் ஒரு பெரிய ஆர்டரை கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவர்களது ஆர்டர்களை எடுத்து சென்று டெலிவரி செய்யவுள்ளதாகவும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, ஐடிசி மந்தைவெளி தபால் நிலையத்தில் 5630 கொடிகளை ஆர்டர் செய்தது மற்றும் மயிலாப்பூரில் உள்ள வணிக அஞ்சல் குழு, ஐடிசியின் 25 கிளைகளுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆர்டர்களை அனுப்பியது.
வணிக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளிலுருந்து மொத்த ஆர்டர்களை தன்னால் பெற முடியும் என்று மகாராஜன் கூறுகிறார். மேலும் தகவல்களுக்கு 94548 42115 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யுங்கள்.
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…