மயிலாப்பூர் தபால் நிலையத்திற்கு இந்தியக் கொடிக்கான மொத்த ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தபால் நிலையத்தின் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் மகாராஜன், தமிழ்நாடு போலீஸ் ஒரு பெரிய ஆர்டரை கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவர்களது ஆர்டர்களை எடுத்து சென்று டெலிவரி செய்யவுள்ளதாகவும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, ஐடிசி மந்தைவெளி தபால் நிலையத்தில் 5630 கொடிகளை ஆர்டர் செய்தது மற்றும் மயிலாப்பூரில் உள்ள வணிக அஞ்சல் குழு, ஐடிசியின் 25 கிளைகளுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் ஆர்டர்களை அனுப்பியது.
வணிக நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளிலுருந்து மொத்த ஆர்டர்களை தன்னால் பெற முடியும் என்று மகாராஜன் கூறுகிறார். மேலும் தகவல்களுக்கு 94548 42115 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யுங்கள்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…