மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டககன்னி அம்மன் கோயில் இன்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே, பெண்கள் அமர்ந்து பாரம்பரிய முறையில் பொங்கல் சமைத்தனர்; பின்னர் அதை அம்மனுக்கு படையலிட்டு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு சிறிது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
கோவில் உள்ளே, சடங்குகள் நடந்தபோது பெண்கள் கூட்டம் குவிந்திருந்ததது.
மேலும், காலை வேளையில், சில பக்தர்கள் வீட்டில் செய்த கூழை கொண்டு வந்து பேப்பர் கப்பில் மக்களுடன் பகிர்ந்து, கீரை அல்லது உலர் மீன் உணவையும் வழங்கினர்.
<<எங்கள் சேனலில் கீழ்க்காணும் லிங்கில் சென்று மத நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்கலாம – www.youtube.com/mylaporetv >>
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…