மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டககன்னி அம்மன் கோயில் இன்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே, பெண்கள் அமர்ந்து பாரம்பரிய முறையில் பொங்கல் சமைத்தனர்; பின்னர் அதை அம்மனுக்கு படையலிட்டு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு சிறிது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
கோவில் உள்ளே, சடங்குகள் நடந்தபோது பெண்கள் கூட்டம் குவிந்திருந்ததது.
மேலும், காலை வேளையில், சில பக்தர்கள் வீட்டில் செய்த கூழை கொண்டு வந்து பேப்பர் கப்பில் மக்களுடன் பகிர்ந்து, கீரை அல்லது உலர் மீன் உணவையும் வழங்கினர்.
<<எங்கள் சேனலில் கீழ்க்காணும் லிங்கில் சென்று மத நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்கலாம – www.youtube.com/mylaporetv >>
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…