மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டககன்னி அம்மன் கோயில் இன்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே, பெண்கள் அமர்ந்து பாரம்பரிய முறையில் பொங்கல் சமைத்தனர்; பின்னர் அதை அம்மனுக்கு படையலிட்டு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு சிறிது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
கோவில் உள்ளே, சடங்குகள் நடந்தபோது பெண்கள் கூட்டம் குவிந்திருந்ததது.
மேலும், காலை வேளையில், சில பக்தர்கள் வீட்டில் செய்த கூழை கொண்டு வந்து பேப்பர் கப்பில் மக்களுடன் பகிர்ந்து, கீரை அல்லது உலர் மீன் உணவையும் வழங்கினர்.
<<எங்கள் சேனலில் கீழ்க்காணும் லிங்கில் சென்று மத நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்கலாம – www.youtube.com/mylaporetv >>
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…