புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த திங்கட்கிழமை, ஜூன் 2 காலை பள்ளிகள் திறக்கப்பட்டதால் வழக்கம் போல மீண்டும் இருந்தது.

புதிய கல்வியாண்டிற்காக பள்ளிகள் திறக்கப்பட்டன, இங்குள்ள பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களிலும், மக்கள் கூட்டம் அலைமோதியது – மிதிவண்டிகளில் பெண்கள், சிறிய குழந்தைகளுடன் பைக்குகளில் பெற்றோர்கள், சிறுவர்கள் என அனைவரும் பள்ளியின் முதல் நாளில் கலந்து கொள்ளச் சென்றனர்.

ஒரு சில பள்ளிகளில், ஒரு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் இருந்தது.

சாந்தோமில் உள்ள செயிண்ட் ரபேல் பெண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் தொடக்கப்பள்ளியில், ஆசிரியர்கள் பிரதான வாயிலில் மாணவர்களை பூக்கள் மற்றும் இனிப்புகளுடன் வரவேற்றனர்.

செய்தி: மதன் குமார்.

Watch video: https://www.youtube.com/shorts/0woVRFMtuUM

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago