செய்திகள்

பாரதிய வித்யா பவன் ஏழை இளைஞர்கள், மூத்த குடிமக்களுக்கு கணினி மற்றும் இணையம் சம்பந்தமான அடிப்படைப் படிப்புகளை வழங்குகிறது.

மயிலாப்பூர், எண் 18-22, கிழக்கு மட வீதியில் உள்ள பாரதிய வித்யா பவனின் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்ப்யூட்டர் எஜுகேஷன் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டர், அதன் அடுத்த பாடத்திட்டத்தை கணினியின் அடிப்படைகளில் விரைவில் இளம் வயதினருக்கான இலவச பாட வகுப்பாகும்.

மூத்த குடிமக்களுக்கு என்று ஒரு படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது.

MS-Office, Tally மற்றும் DTP வகுப்புகளுடன் கூடிய வேலை சார்ந்த பாடமாகும். இந்த படிப்புகள் பல மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பைப் பெற உதவியுள்ளன என்று பாரதிய வித்யா பவன் கூறுகிறது.

மூத்த குடிமக்கள் இப்போது மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல் மற்றும் இணையம் ஆகியவற்றில் எதாவது ஒரு பாடத்தை எடுக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரித்து சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 25. மேலும் விவரங்களுக்கு நேரில் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு தொலைபேசி எண் – 24611312, 24643420)

admin

Recent Posts

விற்பனை: கைவினைப்பொருட்கள், விளக்குகள், பாரம்பரிய அலங்காரங்கள், தஞ்சை ஓவியங்கள்

ஸ்ருஷ்டி: தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் மற்றும் நல சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள கடையில் செப்டம்பர் 15…

2 days ago

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான போட்டி.தொடக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான மயிலாப்பூர் டைம்ஸ் போட்டி தொடங்கியது. கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த குடையை வீட்டிலேயே உருவாக்கவும், இந்த…

2 days ago

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் இல்லத்தில் அவரது சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவிகள்.

மயிலாப்பூரில் உள்ள குழந்தைகள் பூங்கா பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை காலை மறைந்த இந்திய குடியரசுத்…

2 days ago

பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர், ஆழ்வார்பேட்டை மண்டல மக்களின் வெள்ள பிரச்சனைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம்.

செப்டம்பர் 3 ஆம் தேதி, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் ஐஏஎஸ் வீனஸ் காலனியில் நடைபெற்ற…

2 days ago

மந்தைவெளி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ணம், செப்டம்பர் 8ல்.

மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ண சடங்கு செப்டம்பர் 8ஆம் தேதி…

3 days ago

மந்தைவெளிப்பாக்கத்தில் காரைக்கால் அம்மையாரை மையமாக கொண்ட தமிழ் நாடகம். செப்டம்பர் 7

காரைக்கால் அம்மையார் கருப்பொருளில் தமிழ் நாடகம், தி கல்யாண நகர் சங்கம், எண்.29, டி.எம்.எஸ்.சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.…

3 days ago