மூத்த குடிமக்களுக்கு என்று ஒரு படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது.
MS-Office, Tally மற்றும் DTP வகுப்புகளுடன் கூடிய வேலை சார்ந்த பாடமாகும். இந்த படிப்புகள் பல மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்பைப் பெற உதவியுள்ளன என்று பாரதிய வித்யா பவன் கூறுகிறது.
மூத்த குடிமக்கள் இப்போது மைக்ரோசாஃப்ட் வேர்டு, எக்செல் மற்றும் இணையம் ஆகியவற்றில் எதாவது ஒரு பாடத்தை எடுக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரித்து சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 25. மேலும் விவரங்களுக்கு நேரில் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு தொலைபேசி எண் – 24611312, 24643420)
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…