இருவரின் கைபேசிகளிலும் ஒரு செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது – அவர்களின் பான் எண் இனி செல்லாது என்றும், அதைப் புதுப்பிக்க, அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர்கள் உடனடியாக வங்கி விவரங்களை சமர்ப்பித்தவுடன், சில நிமிடங்களில், ஒரு தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற ஃபிஷிங் வழக்கு 24 மணி நேரத்திற்குள் நகரின் மற்றொரு பகுதியில் பதிவாகியுள்ளது.
எந்தவொரு ரகசியத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதி அல்லது வணிகச் சேவைகள் என்று கூறும், எந்த செய்திகள் அல்லது அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம், என்றும் காவல்துறை மக்களை எச்சரிக்கிறது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…