இருவரின் கைபேசிகளிலும் ஒரு செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது – அவர்களின் பான் எண் இனி செல்லாது என்றும், அதைப் புதுப்பிக்க, அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர்கள் உடனடியாக வங்கி விவரங்களை சமர்ப்பித்தவுடன், சில நிமிடங்களில், ஒரு தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற ஃபிஷிங் வழக்கு 24 மணி நேரத்திற்குள் நகரின் மற்றொரு பகுதியில் பதிவாகியுள்ளது.
எந்தவொரு ரகசியத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதி அல்லது வணிகச் சேவைகள் என்று கூறும், எந்த செய்திகள் அல்லது அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம், என்றும் காவல்துறை மக்களை எச்சரிக்கிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…