இருவரின் கைபேசிகளிலும் ஒரு செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது – அவர்களின் பான் எண் இனி செல்லாது என்றும், அதைப் புதுப்பிக்க, அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர்கள் உடனடியாக வங்கி விவரங்களை சமர்ப்பித்தவுடன், சில நிமிடங்களில், ஒரு தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற ஃபிஷிங் வழக்கு 24 மணி நேரத்திற்குள் நகரின் மற்றொரு பகுதியில் பதிவாகியுள்ளது.
எந்தவொரு ரகசியத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதி அல்லது வணிகச் சேவைகள் என்று கூறும், எந்த செய்திகள் அல்லது அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம், என்றும் காவல்துறை மக்களை எச்சரிக்கிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…