மேலும் பல கட்டிடங்கள் விரிசல்களைக் காட்டுகின்றன, சில பெரியவை.
பிரச்சனை – இந்த தெருவில் உள்ள காப்பர் சிம்னி அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு பில்லர் ஓரமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் இப்போது பதற்றத்தில் உள்ளனர்,” என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு குடியிருப்பாளர் தெரிவித்தார்.
சில குடியிருப்புகளில், மெட்ரோவின் ஆட்கள் ரூப்களை தாங்குவதற்கு முட்டு கொடுத்துள்ளனர்.
இது குறித்து குடியிருப்புவாசிகள் சங்கம் மெட்ரோ அதிகாரிகளுக்கு தபால் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…