லஸ் வட்டத்தின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளும், கச்சேரி சாலையில் ஒன்றும், ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலை ஒட்டிய மற்றொன்றும் தடை செய்யப்பட்டுள்ளன.
லஸ் சர்ச் சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பின் வடக்குப் பகுதியில், விவேக் கடைக்கு எதிரே உள்ள பரந்து விரிந்த நிலம் தற்போது தரிசாகக் கிடக்கிறது, இந்த ப்ளாட்டில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு வெற்று இடமாக காட்சியளிக்கிறது. (புகைப்படம் கீழே)
இது பரபரப்பான சந்திப்பு மற்றும் திட்டமும் சவாலானது என்பதால், பூமிக்கு அடியில் இரண்டு ரயில் பாதைகளுக்க்கான இரட்டை ரயில் நிலையங்களின் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…