ஒவ்வொரு நாளும், இந்த தளத்தில் இருந்து மண் டஜன் கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இரவு நேரத்தில் இப்பணி நடந்தாலும், அப்பகுதி முழுவதும், ரோடு/தெருக்கள் தூசி நிறைந்து காணப்படுகிறது.
பீக் ஹவர்ஸின் போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றிலும் தூசிகளை உருவாக்குகிறது, என்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புவதற்கு இந்த வழியை பயன்படுத்தும் இரண்டு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் ஒப்பந்ததாரர்கள் சுவர் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் தேங்கி இருக்கும் தூசி அடுக்குகளை அகற்றுவதை கண்டுகொள்வதில்லை.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…