சென்னை மெட்ரோ: ஆர்.ஏ.புரம் பணியிடம், புழுதி மண்டலமாக இருப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிராடீஸ் சாலையின் முடிவிலும், ஆர்.கே.மட சாலையின் முகத்துவாரத்திலும் உள்ள சென்னை மெட்ரோ பணித்தளம் சில வாரங்களாக தூசி மண்டலமாக மாறியுள்ளது. மேலும் தூசி மாசுபாட்டிலிருந்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை காப்பாற்ற மெட்ரோ அரை மனதுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும், இந்த தளத்தில் இருந்து மண் டஜன் கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.

இரவு நேரத்தில் இப்பணி நடந்தாலும், அப்பகுதி முழுவதும், ரோடு/தெருக்கள் தூசி நிறைந்து காணப்படுகிறது.

பீக் ஹவர்ஸின் போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றிலும் தூசிகளை உருவாக்குகிறது, என்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புவதற்கு இந்த வழியை பயன்படுத்தும் இரண்டு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ ரயிலின் ஒப்பந்ததாரர்கள் சுவர் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் தேங்கி இருக்கும் தூசி அடுக்குகளை அகற்றுவதை கண்டுகொள்வதில்லை.

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago