ஒவ்வொரு நாளும், இந்த தளத்தில் இருந்து மண் டஜன் கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இரவு நேரத்தில் இப்பணி நடந்தாலும், அப்பகுதி முழுவதும், ரோடு/தெருக்கள் தூசி நிறைந்து காணப்படுகிறது.
பீக் ஹவர்ஸின் போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றிலும் தூசிகளை உருவாக்குகிறது, என்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புவதற்கு இந்த வழியை பயன்படுத்தும் இரண்டு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் ஒப்பந்ததாரர்கள் சுவர் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் தேங்கி இருக்கும் தூசி அடுக்குகளை அகற்றுவதை கண்டுகொள்வதில்லை.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…