ஒவ்வொரு நாளும், இந்த தளத்தில் இருந்து மண் டஜன் கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இரவு நேரத்தில் இப்பணி நடந்தாலும், அப்பகுதி முழுவதும், ரோடு/தெருக்கள் தூசி நிறைந்து காணப்படுகிறது.
பீக் ஹவர்ஸின் போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றிலும் தூசிகளை உருவாக்குகிறது, என்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புவதற்கு இந்த வழியை பயன்படுத்தும் இரண்டு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் ஒப்பந்ததாரர்கள் சுவர் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் தேங்கி இருக்கும் தூசி அடுக்குகளை அகற்றுவதை கண்டுகொள்வதில்லை.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…