தமிழ் வழிக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான ‘சென்னை வினாடி வினா’ (தமிழில்): ஆகஸ்ட் 19

சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்த வினாடி வினா போட்டி தமிழ் வழிக் கல்வி பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 19ம் தேதி நடத்தப்படுகிறது. இரண்டு பேர் கொண்ட அணிகள் பங்கேற்கலாம். ஒரு பள்ளியிலிருந்து மூன்று அணிகள் கலந்து கொள்ளலாம்.

முன் பதிவு செய்ய 24982244 என்ற எண்ணில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தொடர்பு கொள்ளவும்.

இடம்: ரானடே நூலகம், ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால், லஸ், மயிலாப்பூர்,

நேரம்: மாலை 3 மணி முதல் 5 மணி வரை.

இது மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையால் நடத்தப்படும் நிகழ்வு.

admin

Recent Posts

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

1 day ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

1 day ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

2 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

6 days ago

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

1 week ago