இப்பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அருட்தந்தை ஸ்டான்லி செபாஸ்டியன் அண்மையில் பிரார்த்தனையுடன் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர். இங்குள்ள செயின்ட் வின்சென்ட் டி பால் சொசைட்டி பிரிவின் தலைவர் கே.ராகேஷ், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 46 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்
மெரினா கடலோரப் பகுதிக்கு செப்டம்பர் 15, காலை 10 மணி முதல் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் வேன்கள் மற்றும்…
மெட்ரோவாட்டரின் ஒப்பந்ததாரர் மயிலாப்பூரில் உள்ள மிகவும் பழமையான கழிவுநீர் குழாயை மாற்றியமைத்து புதிய குழாய் பதிக்கிறார். திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் செப்டம்பர் 13ல் ஓணம் கொண்டாட்ட…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் - ஆந்திர மகிளா சபா, ஆசிரியர்கள் மற்றும் அவர்களது…
மெட்ரோவாட்டர் அதன் மாதாந்திர ஓபன் ஹவுஸ் கூட்டத்தை செப்டம்பர் 14 அன்று நடத்துகிறது. குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் வடிகால், கழிவுநீர் மற்றும்…
துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஜிசிசி கமிஷனர் ஜே. குமரகுருபரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை (செப்டம்பர் 13)…