இது குறித்து குடிமை ஆர்வலர்கள் சமீபகாலமாக ஜிசிசியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவிலில் வரும் நவம்பர் 20 ம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் கும்பாபிஷேகத்தை மனதில் வைத்து இந்த தூய்மை பணி நடந்திருக்கலாம்.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், நிறுத்தப்பட்டிருந்த பழைய வாகனங்கள் அகற்றப்பட்டன.
இந்த பகுதி ஜிசிசியின் 124 பிரிவின் கீழ் வருகிறது
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…