மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள TANGEDCO அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தால், நுகர்வோருக்கு ஏமாற்றம்தான்.
இப்போது பில்களை செலுத்த ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே உள்ளது; இரண்டாவது கவுண்டர் மூடப்பட்டுள்ளது. பணியாளர்கள் விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள் – இந்த பணியில் இருக்கும் நபர், வேலை நேரத்தில் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை பார்த்தோம், வரிசையில் இப்போதும், 25-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர் – இது மார்ச் 8, புதன் அன்று எங்களால் பதிவுசெய்யப்பட்ட அனுபவம்.
நுகர்வோர் தங்கள் மின்னஞ்சல் ஐடி உட்பட தங்கள் தகவல்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், அதனால் அவர்கள் ஆன்லைனில் பில்களை பெற்று ஆன்லைனில் பணம் செலுத்துகிறார்கள்.
அலுவலகங்களில் உள்ள கவுன்டரில் ‘பணமாக செலுத்துதல்’ செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த சேவையை பயன்படுத்த இங்கு வருபவர்களுக்கு இழுபறியாக இருக்கும் என்பது அனுபவமான உண்மை.
செய்தி, புகைப்படம்; டி. முகமது அப்துல்லா
மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள TANGEDCO அலுவலகங்களில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து தெரிவிக்கவும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…