இந்த ஒப்பந்ததாரர் பல நிலையான விதிகளை மீறியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக, இரவு நேரத்தில், அவர்களது ஆட்கள் இயந்திரங்களை பயன்படுத்துவதால், குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தியன் வங்கியின் மூத்த அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் பல புகார்கள் அனுப்பப்பட்டது. இதனால் சில நாட்களுக்கு மட்டுமே வேலையை நிறுத்த முடிந்தது. ஆனால் விதி மீறல்கள் மீண்டும் தொடர்கின்றன.
ஒரு நாள் தொழிலாளர்கள் உள்ளூர் வாய்க்காலில் கான்கிரீட் தண்ணீர் கலவையை வெளியேற்றினர்.
இப்போது, ஆவின் பூத்திற்கு அருகில் உள்ள ராமச்சந்திரா சாலையில் தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் – அவர்கள் தங்கள் வேலைக்க்கான கருவிகள் மற்றும் கட்டுமானப் பொருட்களை சாலையில் கொட்டி பொது இடத்தை பயன்படுத்துகின்றனர்.
சென்னை மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ள பாதை மாற்றப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகளால், இந்த சாலைகளில் வாகனங்களின் சீரான ஓட்டம் இருப்பதால், இந்த ‘ஹைஜாக்’ குடிமைப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…
இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…