பிரவீணா அவர்கள் ஆண்டு முழுவதும் இணையம் வாயிலாகவும், நேரடியாவும் (online மற்றும் offline) எழுத்துப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.
ஒரு குழுவிற்கான அமர்வு ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளிலும், அடுத்த குழுவிற்கான அமர்வு ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளிலும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். கட்டணம்: ரூ. 2500.
நடைபெறும் இடம்: மயிலாப்பூர்.
மின்னஞ்சல்: workshops.pra@gmail.com / அல்லது இணையதளத்தைப் பார்க்கவும்: www.praveenashivram.com
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…