Categories: ருசி

டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் உள்ள அமராவதி வளாகத்தில் புதிய உணவகம், வட இந்திய உணவருந்துபவர்களுக்கு ஏற்ற இடம்.

டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் அமராவதி உணவக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம், இது வட இந்திய உணவுகளுக்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது.

உணவக மேலாளர் வினோத் கூறுகையில், உணவருந்துபவர்கள், இங்கு சில பிரபலமான உணவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.

மேலும் அவர் தனது பரிந்துரைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

முர்க் லாசோனி கபாப் (கார்லிக் சிக்கன்), கடக் ஷீக் கபாப் மற்றும் தாபா முர்க் மசாலா, போன்ற உண்வுகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் ரொட்டிகளுக்கு ஒரு கிரேவியை கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும்.

மேலும் தாபாவின் பிரியாணிகளையும் பரிந்துரைக்கிறார் அவற்றில் குறிப்பிடத்தக்கது மட்டன் தம் பிரியாணி.

மெனுவில் பலவிதமான நான் மற்றும் ரொட்டிகளும் உள்ளன – சீஸ் அடிப்படையிலானது இங்கு பிரபலமாக உள்ளது.

மேலும் கோடையில், மாம்பழ லஸ்ஸியுடன் உணவைச் சாப்பிடலாம். ஆம், உங்கள் விருப்பமாக இருந்தால், சாதாரண ஜம்போ லஸ்ஸியையும் ஆர்டர் செய்யலாம்.

உணவகம் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 7 முதல் 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும். மியூசிக் அகாடமிக்கு எதிரே அமைந்துள்ளது. பார்க்கிங் இடம் உள்ளது.

டேபிள் முன்பதிவு செய்ய 9176886655 என்ற எண்னை அழைக்கவும்.

டெல்லி தாபாவின் இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள் – https://www.youtube.com/watch?v=heVKqdiLKu8

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

3 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

4 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago