Categories: ருசி

டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் உள்ள அமராவதி வளாகத்தில் புதிய உணவகம், வட இந்திய உணவருந்துபவர்களுக்கு ஏற்ற இடம்.

டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் அமராவதி உணவக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம், இது வட இந்திய உணவுகளுக்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது.

உணவக மேலாளர் வினோத் கூறுகையில், உணவருந்துபவர்கள், இங்கு சில பிரபலமான உணவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.

மேலும் அவர் தனது பரிந்துரைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

முர்க் லாசோனி கபாப் (கார்லிக் சிக்கன்), கடக் ஷீக் கபாப் மற்றும் தாபா முர்க் மசாலா, போன்ற உண்வுகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் ரொட்டிகளுக்கு ஒரு கிரேவியை கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும்.

மேலும் தாபாவின் பிரியாணிகளையும் பரிந்துரைக்கிறார் அவற்றில் குறிப்பிடத்தக்கது மட்டன் தம் பிரியாணி.

மெனுவில் பலவிதமான நான் மற்றும் ரொட்டிகளும் உள்ளன – சீஸ் அடிப்படையிலானது இங்கு பிரபலமாக உள்ளது.

மேலும் கோடையில், மாம்பழ லஸ்ஸியுடன் உணவைச் சாப்பிடலாம். ஆம், உங்கள் விருப்பமாக இருந்தால், சாதாரண ஜம்போ லஸ்ஸியையும் ஆர்டர் செய்யலாம்.

உணவகம் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 7 முதல் 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும். மியூசிக் அகாடமிக்கு எதிரே அமைந்துள்ளது. பார்க்கிங் இடம் உள்ளது.

டேபிள் முன்பதிவு செய்ய 9176886655 என்ற எண்னை அழைக்கவும்.

டெல்லி தாபாவின் இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள் – https://www.youtube.com/watch?v=heVKqdiLKu8

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

3 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

4 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago