நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
M. R. சிவராமன் IAS (ஓய்வு), முன்னாள் வருவாய் செயலாளர், டாக்டர். கோபால் கிருஷ்ண ராஜு, பங்குதாரர், M/s. கோபால் ராவ் & கோ மற்றும் தொழில்முனைவோர் கே. புகழேந்தி ஆகியோர் குழுவின் ஒரு பகுதியாக பேசுகின்றனர். ஆர்.ஆனந்த், திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி நடுவராக இருப்பார். திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமை வகிக்கிறார்.
அனைவரும் வரலாம். தொடர்புக்கு – வாட்சப் எண்: 8056002464.
மெரினா கடலோரப் பகுதிக்கு செப்டம்பர் 15, காலை 10 மணி முதல் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் வேன்கள் மற்றும்…
மெட்ரோவாட்டரின் ஒப்பந்ததாரர் மயிலாப்பூரில் உள்ள மிகவும் பழமையான கழிவுநீர் குழாயை மாற்றியமைத்து புதிய குழாய் பதிக்கிறார். திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் செப்டம்பர் 13ல் ஓணம் கொண்டாட்ட…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் - ஆந்திர மகிளா சபா, ஆசிரியர்கள் மற்றும் அவர்களது…
மெட்ரோவாட்டர் அதன் மாதாந்திர ஓபன் ஹவுஸ் கூட்டத்தை செப்டம்பர் 14 அன்று நடத்துகிறது. குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் வடிகால், கழிவுநீர் மற்றும்…
துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஜிசிசி கமிஷனர் ஜே. குமரகுருபரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை காலை (செப்டம்பர் 13)…