2024 பட்ஜெட் மீதான விவாதம். ஜூலை 28

திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி மற்றும் தி கஸ்தூரி சீனிவாசன் லைப்ரரி மற்றும் பெடரேஷன் ஆஃப் இன்டஸ்ட்ரி & மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (FIMA) ஆகியவை இணைந்து யூனியன் பட்ஜெட் 2024 பற்றிய விவாதத்தை ஜூலை 28, ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்டர் அன்னி பெசன்ட் சென்டனரி ஹாலில் நடத்துகிறது. யங் மென்ஸ் இந்தியன் அசோசியேஷன், 54-57/2, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்.

நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

M. R. சிவராமன் IAS (ஓய்வு), முன்னாள் வருவாய் செயலாளர், டாக்டர். கோபால் கிருஷ்ண ராஜு, பங்குதாரர், M/s. கோபால் ராவ் & கோ மற்றும் தொழில்முனைவோர் கே. புகழேந்தி ஆகியோர் குழுவின் ஒரு பகுதியாக பேசுகின்றனர். ஆர்.ஆனந்த், திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி நடுவராக இருப்பார். திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமை வகிக்கிறார்.

அனைவரும் வரலாம். தொடர்புக்கு – வாட்சப் எண்: 8056002464.

admin

Recent Posts

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

18 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

4 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

6 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

1 week ago