நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
M. R. சிவராமன் IAS (ஓய்வு), முன்னாள் வருவாய் செயலாளர், டாக்டர். கோபால் கிருஷ்ண ராஜு, பங்குதாரர், M/s. கோபால் ராவ் & கோ மற்றும் தொழில்முனைவோர் கே. புகழேந்தி ஆகியோர் குழுவின் ஒரு பகுதியாக பேசுகின்றனர். ஆர்.ஆனந்த், திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி நடுவராக இருப்பார். திருவல்லிக்கேணி கல்சுரல் அகாடமி தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமை வகிக்கிறார்.
அனைவரும் வரலாம். தொடர்புக்கு – வாட்சப் எண்: 8056002464.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…