டாக்டர். ரங்கா ரோடு குடியிருப்பாளர்கள் புதிய SWD வேலைகளின் குளறுபடியால் விரக்தியடைந்துள்ளனர்

ஜெயஸ்ரீ அரவிந்த், டாக்டர்.ரங்கா சாலையின் புஷ்பவனம் காலனியில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே சிவிக் பிரச்சினையால் விரக்தியடைந்துள்ளார். இந்த சாலையில் பலரும் இதுபோன்ற பிரச்சனையால் விரக்தியடைந்துள்ளனர்.

புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. என் வீட்டிற்கு வெளியே இருந்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டது, ஆனால் வேர்கள் இன்னும் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. குடிநீர் விநியோகம் வடிகால் நீரால் மாசுபட்டுள்ளது மற்றும் காலனியைச் சேர்ந்த பலர் நோய்வாய்ப்பட்டுள்ளோம்.

வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறிவிட்டது என்கிறார்.

மேலும் ஜெயஸ்ரீ கூறுகையில், “என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த குளறுபடியால் ஏராளமான முதியோர்கள் சிரமப்படுகின்றனர்.

புகைப்படங்கள் ; ஜெயஸ்ரீ அரவிந்த்

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago