ஜெயஸ்ரீ அரவிந்த், டாக்டர்.ரங்கா சாலையின் புஷ்பவனம் காலனியில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே சிவிக் பிரச்சினையால் விரக்தியடைந்துள்ளார். இந்த சாலையில் பலரும் இதுபோன்ற பிரச்சனையால் விரக்தியடைந்துள்ளனர்.
புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. என் வீட்டிற்கு வெளியே இருந்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டது, ஆனால் வேர்கள் இன்னும் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. குடிநீர் விநியோகம் வடிகால் நீரால் மாசுபட்டுள்ளது மற்றும் காலனியைச் சேர்ந்த பலர் நோய்வாய்ப்பட்டுள்ளோம்.
வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறிவிட்டது என்கிறார்.
மேலும் ஜெயஸ்ரீ கூறுகையில், “என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த குளறுபடியால் ஏராளமான முதியோர்கள் சிரமப்படுகின்றனர்.
புகைப்படங்கள் ; ஜெயஸ்ரீ அரவிந்த்
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…