ஜெயஸ்ரீ அரவிந்த், டாக்டர்.ரங்கா சாலையின் புஷ்பவனம் காலனியில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே சிவிக் பிரச்சினையால் விரக்தியடைந்துள்ளார். இந்த சாலையில் பலரும் இதுபோன்ற பிரச்சனையால் விரக்தியடைந்துள்ளனர்.
புதிய மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த ஒரு மாதமாக பல பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. என் வீட்டிற்கு வெளியே இருந்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டது, ஆனால் வேர்கள் இன்னும் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. குடிநீர் விநியோகம் வடிகால் நீரால் மாசுபட்டுள்ளது மற்றும் காலனியைச் சேர்ந்த பலர் நோய்வாய்ப்பட்டுள்ளோம்.
வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறிவிட்டது என்கிறார்.
மேலும் ஜெயஸ்ரீ கூறுகையில், “என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த குளறுபடியால் ஏராளமான முதியோர்கள் சிரமப்படுகின்றனர்.
புகைப்படங்கள் ; ஜெயஸ்ரீ அரவிந்த்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…