உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் செயலை அறிந்து கொள்வதற்கும் இது ஒரு பயிற்சி பட்டறை என்கிறார் பிரசன்னா.
நடிப்பின் கொள்கைகளை விவரிக்கும் நாட்டியசாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்த 16 மணிநேர செய்முறை பயிற்சி பட்டறை.
இந்த பாடநெறி இரண்டு வார இறுதிகளில் நடைபெறும் – 16 மணி நேரம். மார்ச் 4,5 மற்றும் 11,12 தேதிகளில். சனி மற்றும் ஞாயிறு காலை நேரம் – காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை. 18 வயதிற்கு மேலே உள்ள அனைவருக்கும் திறந்திருக்கும். இடம் : மேடை – ஆழ்வார்பேட்டைமேடை
உணர்வுகள், மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட உறவுகளை கையாள்வதில் கார்ப்பரேட் மற்றும் அன்றாட வாழ்வில் இந்த பட்டறை பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் பிரசன்னா.
மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்ய: 9094038623 & 8825867743. prasannarama21@gmail.com.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…